சஜித் எடுத்த மிக முக்கிய முடிவு..!!

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் விரைவாக வரவு செலவு திட்டத்தை முன்வைக்க வேண்டும். அதற்காக பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களதும் ஆதரவை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன் நாட்டுக்கு அச்சுறுத்தல் என தெரிவித்த மிலேனியம் செலன்ஞ் கோப்பரேஷன் ஒப்பந்தத்தை ஏப்ரல் 4 ஆம் திகதி கிழித்தெரிய அரசாங்கம் தயார் என்றால் நாங்கள் தயார். மேலும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் பூரண ஆதரவளிப்போம். ஆனால் நாட்டில் இனவாதம், மதவாதத்தை … Continue reading சஜித் எடுத்த மிக முக்கிய முடிவு..!!